Category: Uncategorized

  • வெட்டப்பட்ட மரங்கள் பேசினால்!

    காந்தி உலக மையம் நடத்திய உலகளாவிய தமிழ் கவிதைப்போட்டியில் முதல் பரிசு -2021 ( நடுவர் கவிஞர் சிநேகன், கவிஞர் பழநி பாரதி, அறிஞர் பர்வீன் சுல்தானா) ***************************** யாரும் பார்க்காதவொரு மதியப்பொழுதின் மரநிழலில் இளங்காதல் நெஞ்சமிரண்டு இமைகள் மூடி விரல்கள் கோர்ப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? சட்டென மென்தென்றல் லேசாக வருடிட மரக்கிளைத் தூளியில் அசந்துறங்கும் சிசுவின் முதல் சிரிப்பைப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு மழை நின்ற நாளில் மரப்பொந்தில் பாதி நனைந்தக்  கூட்டை சரிப்படுத்தும்   தாய்ப்பறவையின் கண்களைப் பார்த்திருக்கிறீர்களா?…

  • மேய்ப்பன்

    மேய்ப்பன் ப்ரீத்தி வசந்த்  (படைப்பு இதழ் நடத்திய சிறுகதை போட்டியில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன்  அவர்களால் முதல் பரிசுக்கு தேர்வான சிறுகதை )  இன்று சீக்கிரத்திலேயே விழிப்பு  வந்துவிட்டது . ஜன்னல் வழியாக மீனு வாசல் தூர்த்துவிடும் சத்தம் கேட்டதும்  ‘தினமும் இது போல சீழ்பட்ட  மனதையும் யாராவது வாரி  தூர்த்து விட்டால் எத்தனை தோதாக இருக்கும்?’ என்று தோன்றியது ஜனாவிற்கு.  தன்னை மறந்து ஒரு கணம் நீண்ட யோசனையில் ஆழ்ந்தவனின்  கவனத்தை சட்டென கலைத்தது,செல்போன் அழைப்பு. …

  • கிரிஜா

    தென்றல் இதழில் வெளியானது கிரிஜா  ப்ரீத்தி வசந்த்  கிரிஜா, அவள்  வயதிற்கு மிக  பாந்தமாக இருப்பாள் . அழுக்கு சுடிதாரிலும் அவளின் ஆளுமை என்னை மிரள வைக்கும்.செய்கிற வேலையில்   சற்று  அசந்தால், அவளுக்கு வரும் கோபத்தை ரசிக்காமல் விட்டதில்லை  நான்.  கிரிஜாவை நான் முதன் முதலில் அவள் அலுவலக இடத்தில் வைத்து தான் சந்தித்தேன். அழுது கொண்டிருந்தாள். அவளைச் சுற்றிக் கூட்டம். ‘என்ன,ஏது’ என்று விசாரிக்க முடியாத அளவிற்கு ‘..ச்சூச்சோ’ கொட்டும் வெறும் கூட்டம். கூட்டத்தில்…

  • ஒரு நாள் கடவுள்

    தென்றல் நாளிதழில் வெளியானது “ஹேய் மனோ .. “ கூப்பிட்ட   குரலில்  இருந்த  அன்னோனியம் , பீக் ஹவர் ட்ராபிக்கில் கூட என்னை அறியாமல்   திரும்பி பார்க்க செய்தது.பாக்கி!!!! “பாக்கி….நீயா…எப்டி இருக்க…என்னால நம்பவே முடியல …!” “ஆமால?!” தெத்துபல் தெரிய அழகாக சிரித்தாள்.  ஒரு சில நொடிகள் பரஸ்பரம் சிரித்து கொண்டே இருந்தோம். “என்னடா பிளாஷ்பாக் போறியா?” என்று நக்கலாக கேட்டாள் . ‘சரிசரி இப்படி நீ பேர்லல் ரைடிங் பண்ணா போலீஸ்காரன் என்ன…

  • மஞ்சள்  மாத்திரை 

    சிறுகதை -1                                            ப்ரீத்தி வசந்த் ‘என்னங்க?’ ‘ஹ்ம்ம்’ ‘என்ன்ன்னன்னங்க??!’ ‘ஹ்ம்ம் வந்துட்ட்டேன்!’  இப்போதும் செல்லவில்லை என்றால் அடுத்து நிர்மலா கூப்பிடும் தொனியில் பக்கத்து வீட்டு  ‘என்னங்க’ இங்கே வந்து விடுவார் .அதனால் டிவி ரிமோட்டோடு மெதுவாக எழுந்து அவள்  அருகில் சென்றேன். ‘சண்டே ஆனா டிவி தானா? நேத்திக்கே சொன்னேன்ல?! இப்போ பாருங்க அபிக்கு காய்ச்சல் ஜாஸ்தி ஆகிடுச்சு’ என்று அவள் சொன்ன போது அவளின் களைத்து போயிருந்த முகத்தில் வருத்தம் சேர்ந்து இன்னும் அவளைக் …

  • கதை கேளு… கதை கேளு!

    வளையொலி கலைஞர் திரு வீரா அவர்களின் குரலில் ஸ்டோரிடெல் ஒலித்தளத்தில் வெளிவந்த “ கிருஷ்ணார்ப்பணம்” சிறுகதையை கேட்க  வளையொலி கலைஞர் திருமதி தீபிகா அருண் (கதையோசை) அவர்களின் குரலில் ஸ்டோரிடெல் ஒலித்தளத்தில் வெளிவந்த  “கிரிஜா” சிறுகதையை கேட்க ஒலித்தளத்தில் வெளிவந்த  “கிரிஜா” சிறுகதையை கேட்க https://youtu.be/CxxHj9y10wQ https://youtu.be/CxxHj9y10wQ எனது குரலில் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் ‘இப்போ என்னா சார் சொல்ற’ சிறுகதையை  கேட்க  எனது குரலில் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் ‘தர்க்கத்திற்கு அப்பால்’’ சிறுகதையை  கேட்க